உலகெங்கிலும் தொற்றுநோய்க்கான தயார்நிலையினைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் வலுப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றின் போது ஏற்பட்ட சுகாதார நெருக்கடியின் அனுபவங்களை கருத்தில் கொள்வதற்காக, 2020 ஆம் ஆண்டில் UNGA சபையினால் இந்தத் தினம் ஆனது தொடங்கப் பட்டது.
இந்த நாள் உலகளாவிய ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த உதவுகிறது.