TNPSC Thervupettagam

சர்வதேச நெகிழிப் பைகள் இல்லாத தினம் - ஜூலை 03

July 6 , 2023 414 days 180 0
  • ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப் படும் நெகிழிப் பைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கம் ஆகும்.
  • நெகிழிப் பையில்லா உலகப் பிரச்சாரத்தின் போது  இந்த முயற்சி தொடங்கப் பட்டது.
  • 2008 ஆம் ஆண்டில் ஐரோப்பா, இந்த நாளில் சுழியக் கழிவு என்ற ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப் பைகளுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கியது.
  • நெகிழிப் பைகள் மீதான நம்பிக்கையைக் குறைப்பதற்கும், பல்வேறு நிலையான மாற்று வழிகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கு வேண்டி ஒரு கூட்டு விழிப்புணர்வு நிலையினை உருவாக்க இந்த நாள் பரிந்துரைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்