பாரசீக மொழியில் "புதிய நாள்" என்று பொருள்படும் நௌரஸ் தினம் ஆனது, வசந்த காலத்தின் முதல் நாளையும் பாரசீக சூரிய நாட்காட்டியில் அதன் புத்தாண்டின் ஒரு தொடக்கத்தையும் குறிக்கிறது.
சூரியன் வானியல் சார்ந்த நில நடுக்கோட்டினைக் கடக்கும் வசந்த கால சம இரவு பகல் நாளுடன் இது ஒன்றி வருகிறது.
2009 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ அமைப்பானது நௌரஸ் நாளினை மனிதகுலத்தின் மகத்தான கலாச்சாரப் பாரம்பரியமாக சேர்த்துள்ளது.
இந்தியாவில் புகழ்பெற்ற பாரசீக நௌரஸ் பண்டிகையை அறிமுகப்படுத்திய முதல் அரசர் சுல்தான் பால்பன் ஆவார்.