சர்வதேச பெண் குழந்தை தினமானது (பெண் குழந்தை தினம் மற்றும் சர்வதேச பெண்கள் தினம் என்றும் அழைக்கப் படுகிறது) 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
இந்த சர்வதேச அனுசரிப்பு நாளானது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் அறிவிக்கப் பட்டது.
இது சர்வதேச அளவில் கல்வி, ஊட்டச்சத்து, குழந்தைத் திருமணச் சட்டம் மற்றும் மருத்துவ உரிமைகள் ஆகியவற்றைச் சார்ந்து பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தினமாகும்.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Digital Generation, Our Generation” என்பது ஆகும்.