TNPSC Thervupettagam

சர்வதேச பேச்சுத் திணறல் விழிப்புணர்வு தினம் - அக்டோபர் 22

October 26 , 2022 669 days 212 0
  • பேச்சுத் திணறல் அல்லது திக்குதல் எனப்படும் பேச்சுக் கோளாறு பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதே இந்தத் தினத்தின் நோக்கமாகும்.
  • திணறல் என்பது பேச்சின் சரளத்தில் ஏற்படும் இடையூறுகளைக் குறிக்கிறது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "பார்க்கப்படுதல், கேட்கப்படுதல்: முக்கியப் பேச்சுவார்த்தையில் ஏற்படும் தடுமாற்றத்தைக் குறிப்பிடுதல் மற்றும் அதனை இயல்பாக்குதல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்