TNPSC Thervupettagam

சர்வதேச மக்களாட்சி தினம் – செப்டம்பர் 15

September 17 , 2020 1444 days 788 0
  • இந்தத் தினமானது உலகில் மக்களாட்சியின் நிலையைக் கொண்டாடுவதற்கான, ஊக்குவிப்பதற்கான மற்றும் ஆய்வு செய்வதற்கான ஒரு வாய்ப்பினை வழங்குகின்றது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, கோவிட் – 19 : மக்களாட்சி மீது தனிக் கவனம்என்பதாகும்.
  • 2008 ஆம் ஆண்டில், சர்வதேச மக்களாட்சி தினமானது முதன்முறையாக அனுசரிக்கப் பட்டது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2008 ஆம் ஆண்டை அங்கீகரித்து, புதிய அல்லது மீட்டெடுக்கப் பட்ட மக்களாட்சிகளின் மீதான முதலாவது சர்வதேசக் கருத்தரங்கின் 20வது நினைவு ஆண்டைக் குறிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்