TNPSC Thervupettagam

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் 2019 – டிசம்பர் 03

December 5 , 2019 1760 days 485 0
  • இது மாற்றுத் திறனாளிகளை நோக்கிய மக்களின் நடத்தையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும் அவர்களின் உரிமைகள் குறித்து அவர்களுக்கே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் கொண்டாடப்படும் ஒரு விழிப்புணர்வு தினமாகும்.
  • இந்தத் தினமானது 1992 ஆம் ஆண்டு முதல் ஐ.நா. அமைப்பால் ஊக்கப்படுத்தப் பட்டு வருகின்றது.
  • 2019 ஆம் ஆண்டு இத்தினக் கொண்டாட்டத்தின் கருப்பொருள் “மாற்றுத் திறனாளிகளின் பங்களிப்பையும் அவர்களின் தலைமையையும் ஊக்குவித்தல்: 2030 ஆம் ஆண்டு வளர்ச்சி செயல்முறை மீது நடவடிக்கை எடுப்பது” என்பதாகும்.
  • அகில இந்திய வானொலியின் நாக்பூர் நிலையமானது ஒரு தனித்துவமான முறையில் இந்த நாளைக் கொண்டாடியது.
  • பண்பலைத் தலைப்புச் செய்திகள் பிரெயிலியில் தயாரிக்கப்பட்டு, அவை பார்வைக் குறைபாடுள்ள ஒரு பள்ளி ஆசிரியரான ரகுவர் குர்மியால் வாசிக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்