TNPSC Thervupettagam

சர்வதேச யோகா திருவிழா - 2018

March 10 , 2018 2323 days 748 0
  • உலகப் பிரபலமான, வருடாந்திர ஒரு வார கால  29-வது சர்வதேச யோகா திருவிழாவை  உத்தரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷில் உள்ள பரமார்த் நிகேதனில் உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்தரா சிங் ராவத் தொடங்கி வைத்துள்ளார்.
  • 1999-ஆம் ஆண்டு ரிஷிகேஷில் உள்ள பரமார்த் நிகேதன் ஆசிரமத்தில் சர்வதேச யோகா திருவிழா தொடங்கப்பட்டது.
  • அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் யோகா திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
  • மிகவும் அதிக எண்ணிக்கையில் பங்கெடுப்பாளர்கள் பங்கு பெற்ற 2010ஆம் ஆண்டின் யோகா திருவிழாவானது மிகவும் வெற்றிகரமான ஒன்றாகக் கருதப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்