TNPSC Thervupettagam

சர்வதேசக் காவல் துறை - பொதுச் சபை

October 22 , 2019 1768 days 598 0
  • 91வது சர்வதேசக் காவல் துறையின் பொதுச் சபையை இந்தியா 2022 ஆம் ஆண்டில் நடத்த இருக்கின்றது.
  • இந்த ஆண்டில் சிலியின் சாண்டினாகோவில் நடைபெற்ற பொதுச் சபையில் இந்தியாவின் முன்மொழிவுக்கு உறுப்பு நாடுகளின் ஆதரவு கிடைத்துள்ளது .
  • இந்தியா சுதந்திரமடைந்ததின் 75வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு நடைபெற இருக்கின்றது.
  • இதற்கு முன்பு, சர்வதேசக் காவல் துறையானது 1997 ஆம் ஆண்டில் இந்தியாவில் பொதுச் சபையை நடத்தியது.
  • மத்தியப் புலனாய்வு அமைப்பானது இந்தியாவில் சர்வதேசக் காவல் துறையை நாட்டின் தேசிய மத்திய அமைப்பாக பிரதிநிதித்துவப் படுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்