சர்வதேசப் பாதுகாப்பு தொடர்பான 2022 ஆம் ஆண்டு மாஸ்கோ மாநாடு சமீபத்தில் நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பில் விரிவான சீர்திருத்தங்களைக் கொண்டு வருதல் குறித்து இந்த மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியது.
சர்வதேசப் பாதுகாப்பு குறித்த இந்த மாநாடானது நடைமுறை சார்ந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் உலகளாவியப் பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஆராய்தல் போன்ற நோக்கங்களுடன் இது ஏற்பாடு செய்யப் பட்டது.
இந்த மாநாடுகள் என்பது பாதுகாப்பு அமைச்சர்களுக்குப் பாதுகாப்பு விவகாரங்களில் தங்கள் சக அதிகாரிகளுடன் உரையாட வாய்ப்பளிக்கின்றன.