TNPSC Thervupettagam

சவரன் தங்கப் பத்திரங்கள் மீட்பு

February 11 , 2022 891 days 415 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, 2016 ஆம் ஆண்டில் சவரன் தங்கப் பத்திரத்தின் அலகு  ஒன்றுக்கு ரூ.4,813 என்ற விலையில் வழங்கப்பட்ட சவரன் தங்கப் பத்திரங்களை  முன்கூட்டியே மீட்டெடுக்க முடிவு செய்துள்ளது.
  • மத்திய அரசின் விதிகளின்படி, அத்தகையத் தங்கப் பத்திரங்கள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஐந்தாவது வருடத்திற்குப் பிறகு வட்டி செலுத்தப்படும் தேதியில் அதனை முன்கூட்டியே திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்