TNPSC Thervupettagam

சவுதி எண்ணெய் ஆலைகளில் ஆளில்லா விமானத் தாக்குதல்

September 15 , 2019 1805 days 545 0
  • ஏமனைச் சேர்ந்த  ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் அப்காய்க்கில் உள்ள சவுதி அராம்கோ எண்ணெய் நிலையங்கள் மற்றும் ஹிஜ்ரத் குரைஸ் ஆகிய இரு முக்கிய எண்ணெய் ஆலைகளின் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தினர்.
  • சவூதி அரேபியாவின் புக்கியாக்கில் உள்ள சவுதி அரம்கோவால் செயல்படுத்தப்படும் அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமானது உலகின் ஒரு மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் ஆகும்.
  • இந்தத் தாக்குதலின் காரணமாக, சவுதி அரேபியா அதன் எண்ணெய் உற்பத்தியில் கிட்டத்தட்ட 50  சதவிகித உற்பத்தியைக் குறைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்