TNPSC Thervupettagam

சவூதி அரேபியாவில் ரூபே அட்டை

November 4 , 2019 1721 days 605 0
  • வளைகுடா நாடுகளின் இராஜ்ஜியத்தில் ரூபே அட்டையை அறிமுகப் படுத்த இந்தியா சவூதி அரேபியாவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • மேற்கு ஆசியாவில் இந்தியாவின் டிஜிட்டல் பண வழங்கீட்டு முறையைத் தொடங்கிய மூன்றாவது நாடு இதுவாகும்.
  • இந்தியா ஏற்கனவே ரூபே அட்டையை ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சிங்கப்பூர் மற்றும் பூடான் ஆகிய நாடுகளில் அறிமுகப் படுத்தியுள்ளது.
  • ரூபே அட்டையானது 2012 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இதே வகையைச் சேர்ந்த  இந்திய உள்நாட்டு கடன் பற்று அட்டை மற்றும் கடன் வழங்கு அட்டை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்