TNPSC Thervupettagam

சஹாகர் பிரக்யா

November 30 , 2020 1330 days 627 0
  • இந்திய அரசானது ஆத்ம நிர்பர் பாரத் அபியானில் மிகப்பெரிய ஒரு பங்களிப்பை அளிக்கும் முதன்மை கூட்டுறவுச் சங்கங்களுக்கு உதவும் நோக்கத்துடன் இதனைத் தொடங்கியுள்ளது.
  • இது நாட்டில் இதே போன்று உள்ள துறைகளில் தொடர்பு கொண்டுள்ள விவசாயிகளுக்காக வேண்டிய முன்னெடுப்புகளைக் கட்டமைக்கும் திறனுள்ள ஒரு புத்தாக்கத் திட்டமாகும்.
  • இதன் கீழ், நாட்டின் ஊரகப் பகுதிகளில் உள்ள முதன்மைக் கூட்டுறவு அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள் தேசியக் கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தினால் பயிற்சி அளிக்கப் படவுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்