TNPSC Thervupettagam

சாகித்திய அகாடமி விருது – தமிழ்

January 1 , 2022 934 days 960 0
  • அம்பை என்பவருக்கு இந்த ஆண்டிற்கான சாகித்திய அகாடமி விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • இந்த விருதானது ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ என்ற இவருடைய ஒரு சிறுகதைத் தொகுப்பிற்கு வேண்டி வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த விருதினைப் பெறும் 4வது தமிழ் பெண் எழுத்தாளர் அம்பை ஆவார்.
  • இவருடைய இயற்பெயர் சி.எஸ். லக்ஷ்மி என்பதாகும்.
  • தமிழ் எழுத்தாளர் மு. முருகேஷ், தனது சிறுகதைகளுக்காக பால சாகித்திய புரஷ்கார் என்ற விருதினைப் பெற்றார்.
  • அந்தப் புத்தகத்தின் பெயர் ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை‘ என்பது ஆகும்.

MUTHULEKSHMI S S September 17, 2022

Good to study

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்