TNPSC Thervupettagam

சாகித்ய அகாடமி சிறந்த மொழிப்பெயர்ப்பு விருது

December 26 , 2022 574 days 316 0
  • மொழிப் பெயர்ப்பிற்கான பரிசானது ‘பூனாச்சி’ அல்லது கருப்பு ஆட்டின் கதை என்ற புத்தகத்திற்கு வழங்கப்பட்டது.
  • இது தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனால் எழுதப்பட்ட நிலையில், N. கல்யாண் ராமன் என்பவர் இப்புத்தகத்தினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
  • K.நல்லதம்பி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட, ‘யாட் வஷேம்’ என்ற கன்னட புனைக் கதையின் தமிழ் மொழிப் பெயர்ப்புப் புத்தகத்திற்கும் விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்