மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருதானது ‘நிலம் பூத்து மலரன்ன நாள்’ என்ற மலையாள நாவலை தமிழில் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்று மொழிபெயர்த்த கே.வி. ஜெய ஸ்ரீ என்பவருக்கு வழங்கப்பட இருக்கின்றது.
மேலும் சாகித்ய அகாடமியானது 24 எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருதுகளை வழங்கியது.
அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்
சோ. தர்மன் தனது ‘சூல்’ (தமிழ்) என்ற நாவலுக்காகவும்
சஷி தரூர் தனது ‘இருண்ட சகாப்தம்’ (ஆங்கிலம்) என்ற புத்தகத்திற்காகவும் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.