TNPSC Thervupettagam

சாகித்ய அகாடமியின் பால் சாகித்ய புரஸ்கார் 2022

August 31 , 2022 691 days 522 0
  • 23 மொழிப் பிரிவினைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு பால் சாகித்ய புரஸ்கார் வழங்கப் படும் என்று சாகித்ய அகாடமி அறிவித்தது.
  • 24 மொழி எழுத்தாளர்களுக்கு யுவ சாகித்ய புரஸ்கார் விருதும் வழங்கப்படும் என்றும் அகாடமி அறிவித்துள்ளது.
  • பால் சாகித்ய புரஸ்கார் பிரிவில், பஞ்சாபி மொழியில் இந்த ஆண்டு விருது வழங்கப் படவில்லை.
  • சந்தாலி மொழிக்கான பால் சாகித்ய புரஸ்கார் விருதானது பின்னர் அறிவிக்கப்படும்.
  • மராத்தி மொழியில் இளைஞர் விருது பிரிவில், விருது பெறுபவர் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
  • தமிழில் மல்லிகாவின் வீடு என்றப் படைப்பிற்காக G.மீனாட்சிக்குப் பால் சாகித்ய புரஸ்கார் வழங்கப்படும்.
  • தமிழில் தனித்திருக்கும் அரளிகளின் மதியம் என்றப் படைப்பிற்காக பா.காளிமுத்து என்பவருக்கு யுவ புரஸ்கார் விருது வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்