TNPSC Thervupettagam

சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு

January 10 , 2023 558 days 334 0
  • பீகாரில் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பானது 2023 ஆம் ஆண்டு ஜனவரி 07 ஆம் தேதியன்று தொடங்கியது.
  • சமூகத்தின் நலிவடைந்தப் பிரிவினருக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்தச் செய்வதற்கான அறிவியல் பூர்வமான தரவுகளை இது வழங்கும்.
  • சாதி அடிப்படையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆனது 2023 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்