TNPSC Thervupettagam

சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு

October 8 , 2023 286 days 261 0
  • சாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பினை மேற்கொள்ளுமாறு தமிழக அரசிற்கு உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
  • இந்த உத்தரவினைப் பிறப்பிக்க கோரிய பொதுநல வழக்கு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
  • சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துமாறு மாநில அரசிடம் மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.
  • பல்வேறு சாதிக் குழுக்களைச் சேர்ந்த மக்கள்தொகையின் சரியான சதவீதத்தைக் கண்டறிய இந்தக் கணக்கெடுப்பினைப் பயன்படுத்தலாம்.
  • இதனால் சமூக நீதியை நோக்கமாகக் கொண்ட திட்ட நடவடிக்கைகள் அதனைப் பெற தகுதியான மக்களைச் சரியாக சென்றடையும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்