TNPSC Thervupettagam

சாபஹர் துறைமுக ஒப்பந்தம்

May 17 , 2024 63 days 144 0
  • ஈரானின் தென்கிழக்குத் துறைமுகமான சாபஹரை அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிர்வகிப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா ஈரானுடன் கையெழுத்திட்டது.
  • ஈரானின் தென்கிழக்குக் கடற்கரையில் ஓமன் வளைகுடாவைச் சேர்ந்தப் பகுதியில் அமைந்துள்ள சாபஹர் துறைமுகத்தின் ஒரு பகுதியை இந்தியா உருவாக்கி வருகிறது.
  • பரபரப்பான தேர்தல் காலத்தின் மத்தியில் நடைபெறும் இந்த நடவடிக்கை, முக்கியப் பிராந்தியத் தாக்கங்களுடன் ஈரானுக்கான குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது.
  • இது வெளிநாட்டுத் துறைமுகத்தின் நிர்வாகத்தை இந்தியாவானது கைப்பற்றிய முதல் நிகழ்வாக அமைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்