TNPSC Thervupettagam
March 10 , 2019 1969 days 593 0
  • 2018 ஆம் ஆண்டின் தலைசிறந்த பெண் பத்திரிக்கையாளர்களுக்கான சாம்லி தேவி ஜெயின் விருது பிரியங்கா துபேயிற்கு வழங்கப்படுகிறது.
  • இவரது பன்முகத் தன்மை, கேள்வி ஞானம் மற்றும் விசாரணை அறிக்கைகள் ஆகியவற்றிற்காக இவர் இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகளில் பொதிந்துள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வர உதவினார்.
  • கடந்த 37 வருடங்களாக ஒரு நிலையான அமைப்பின் மூலம் சிறப்புமிகு தரங்களை நிலைநிறுத்தும் பெண் பத்திரிக்கையாளர்களுக்கு சாம்லி தேவி ஜெயின் விருது வழங்கப்படுகிறது.
  • சாம்லி தேவி ஒரு சுதந்திரப் போராட்ட வீரராவார். இந்த விருதானது இந்தியாவில் பத்திரிக்கைத் துறையில் பெண்களுக்கு வழங்கப்படும் ஒரு உயரிய விருதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்