TNPSC Thervupettagam

சார்க் அமைப்பின் சாசன தினம் - டிசம்பர் 08

December 12 , 2023 221 days 161 0
  • 1985 ஆம் ஆண்டு டிசம்பர் 08 ஆம் தேதியன்று டாக்காவில் நடைபெற்ற முதல் சார்க் (SAARC) உச்சி மாநாட்டில் கையெழுத்தான சார்க் சாசனம் ஆனது சார்க் அமைப்பு நிறுவப் பட்டதைக் குறிக்கிறது.
  • அன்றிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 08 ஆம் தேதியன்று சார்க் சாசன தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • சார்க் அமைப்பு பற்றிய விழிப்புணர்வை ஊக்குவித்தல் மற்றும் அந்தப் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் தெற்காசிய நாடுகளின் அடையாளம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சார்க் சாசனத்தில் வங்காளதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய ஏழு தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்