சிஆர்பிஎப் எழுச்சி தினம் – ஜூலை 27
July 29 , 2020
1521 days
494
- மத்திய ஆயுதக் காவல் படையானது (CRPF - Central Reserve Police Forces) 1939 ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று அரசப் பிரதிநிதிகளின் காவல் படையாக உருவாகியது.
- இது இந்தியாவின் முதலாவது உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல் அவர்களால் CRPF என்று பெயர் மாற்றப்பட்டது.
- இது இந்தியாவின் மிகப்பெரிய மத்திய ஆயுதக் காவல் படையாகவும் இந்தியாவின் மிகப்பெரிய துணை இராணுவப் படையாகவும் விளங்குகின்றது.
- இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
Post Views:
494