TNPSC Thervupettagam

சி.எஸ்.ஐ.ஆர் நிறுவப்பட்ட நாள் - செப்டம்பர் 26

September 28 , 2020 1433 days 408 0
  • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுவானது (சி.எஸ்.ஐ.ஆர்) 1942 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று ஒரு தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டது.
  • சி.எஸ்.ஐ.ஆர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நிதியளிக்கப் படுகிறது.
  • மேலும் இது 1860 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் சட்டம் மூலம் ஒரு தன்னாட்சி அமைப்பாக செயல்படுகிறது.
  • இது 38 தேசிய ஆய்வகங்கள், 39 தொடர்பு மையங்கள், 3 புத்தாக்க வளாகங்கள் மற்றும் 5 அலகுகளைக் கொண்ட ஒரு வளர்ந்து வரும் அமைப்பாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்