TNPSC Thervupettagam

சிக்கிமில் உணரி அடிப்படையிலான நிலச்சரிவு எச்சரிக்கை அமைப்பு

September 26 , 2018 2124 days 646 0
  • நாட்டின் 2 வது உணரி அடிப்படையிலான நிலச்சரிவு எச்சரிக்கை அமைப்பு சிக்கிமில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • இந்த புதிய அமைப்பு மூலம் 24 மணி நேரத்திற்கு முன்னரே நிலச்சரிவு குறித்த எச்சரிக்கையை வெளியிட முடியும்.
  • இந்த அமைப்பானது கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்ட அமிர்தா விஷ்வா வித்யபீடம் (அமிர்தா பல்கலைக்கழகம்) ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது.
  • சிக்கிமின் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இந்த முயற்சியானது மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தால் கூட்டு நிதியளிக்கப்படுகிறது.
  • 2009-ல் அப்பல்கலைக்கழகத்தால் கேரளாவின் மேற்கு மலைத்தொடர்களில் உள்ள மூணார் மாவட்டத்தில் முதன்முதலில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு பெரிய அளவில் வெற்றியடைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்