TNPSC Thervupettagam
March 25 , 2019 1945 days 666 0
  • மத்திய இடைநிலைக் கல்வி வாரியமானது இணைய வாயிலாக பயன்படுத்தக் கூடிய சிக்சாவானி எனும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது சரியான நேரத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு முக்கியமான தகவல்களைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேலும் இதன் முதல் கட்டமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அரசுத் தேர்வுகளின் மதிப்பீட்டு செயல்பாடானது இந்த தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்