TNPSC Thervupettagam

சிங்கப்பூர் பிரகடனம்

December 27 , 2022 573 days 315 0
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 17வது ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய கூட்டம் "சிங்கப்பூர் பிரகடனத்தை" ஏற்றுக் கொண்டது.
  • தொழிலாளர் சந்தையுடன் தொடர்புடைய சவால்களை எதிர்கொள்வதற்கும், கோவிட்-19 தொற்றுநோய், இயற்கைப் பேரழிவுகள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை போன்ற நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கும் சமூகப் பேச்சுவார்த்தையை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • குறைந்து வரும் ஊதியங்கள், பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்றப் பிரச்சினைகளைச் சமாளிக்க இந்த அமைப்பின் உறுப்பினர்களின் தேசிய நடவடிக்கையின் 10 முன்னுரிமையளிக்கப்பட்ட அம்சங்கள் பற்றி ஒரு பகிரப்பட்டப் பார்வையை இது வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்