TNPSC Thervupettagam

சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான ஒரு சர்வதேச தினம் - ஜூன் 26

June 27 , 2023 423 days 169 0
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதியன்று இந்த நாளின் அனுசரிப்பினை அறிவிப்பதற்கன ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • உலகெங்கிலும் உள்ள நாடுகள், பொதுச் சமூகங்கள் மற்றும் தனிநபர்களை, சித்திர வதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சித்திரவதைக்கு ஆளானவர்களுக்கும் தங்கள் ஆதரவை வழங்குமாறு அழைப்பு ஒன்றை விடுக்கும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்