2019 ஆம் ஆண்டின் சிந்து தர்ஷன் திருவிழாவின் 23-வது பதிப்பானது காஷ்மீரின் லே என்ற பகுதியில் உள்ள சிந்து காட் ஷேய் என்ற இடத்தில் அனுசரிக்கப்பட்டது.
1997 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இத்திருவிழா முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
இது இந்தியாவின் ஒற்றுமை, அமைதியாக வாழ்தல், மத நல்லிணக்கம் மற்றும் நாட்டின் வலிமையான வீரர்களுக்கு மரியாதை செலுத்துதல் ஆகியவற்றின் குறியீடாக சிந்து நதியை அடையாளப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.