மகாராஷ்டிரா மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் புதிய விமான நிலையத்தின் கட்டுமானப் பணி 2018-ஆம் ஆண்டின் ஜூன் மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
இந்த புதிய விமான நிலையமானது சிந்துதுர்க் மாவட்டத்தில் பருலே சிபி (Parule Chipi) எனும் இடத்தில் அமைய உள்ளது.
தற்சமயம் மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்று சர்வதேச விமான நிலையங்களும், 13 உள்நாட்டு விமான நிலையங்களும் (domestic airports) உள்ளன.