இது ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் பிஎஸ்எல்வி-சி51 என்ற விண்கலனில் வைத்து விண்ணுக்குச் செலுத்தப்பட்டது.
இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் (DRDO) உருவாக்கப் பட்டுள்ளது.
இது இந்தியக் கடற்பகுதியில் இராணுவப் போர்க் கப்பல்கள் மற்றும் வணிகக் கப்பல்களின் செயல்பாட்டு நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக இந்தியாவின் கண்காணிப்புத் திறன்களுக்கு வலு சேர்க்க உள்ளது.
இது தென் சீனக் கடல் பகுதி அல்லது ஏடன் வளைகுடா மற்றும் ஆப்பிரிக்கக் கடற்கரை போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் கண்காணிப்பைமேற்கொள்ள உதவ இருக்கின்றது.