TNPSC Thervupettagam

சியோல் அமைதிப் பரிசு

February 26 , 2019 2004 days 665 0
  • பிரதமர் நரேந்திர மோடி தென் கொரியாவில் சியோல் அமைதிப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
  • சியோல் அமைதிப் பரிசைப் பெறும் ஒரே இந்தியர் மோடி மட்டுமே ஆவார்.
  • இவ்விருது உலகப் பொருளாதார வளர்ச்சிக்காகவும் சர்வதேச ஒத்துழைப்பிற்காகவும் அவர் அளித்த பங்களிப்பிற்காக அவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
  • 200000 அமெரிக்க டாலர் பரிசுத் தொகை கொண்ட இவ்விருதை பெறும் 14-வது நபர் இவராவார். இவர் அப்பரிசுப் பணத்தை நமாமி கங்கைத் திட்டத்திற்கு அளித்து விட்டார்.
சியோல் அமைதிப் பரிசு
  • 1990 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட சியோல் அமைதிப் பரிசு கொரியத் தீபகற்பத்திலும் மிஞ்சியுள்ள உலகத்திலும் அமைதிக்காக ஏங்கும் கொரிய மக்களின் ஆசைக்கு வடிவம் கொடுப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகும்.
  • இது கொரியக் குடியரசின் சியோல் நகரத்தில் நடைபெற்ற 24-வது ஒலிம்பிக் போட்டிகளின் வெற்றியை அனுசரிப்பதற்காக ஆரம்பத்தில் ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்