TNPSC Thervupettagam

சிரியாவிற்கு S-300 ஏவுகணை அமைப்பை வழங்கல்

October 5 , 2018 2148 days 585 0
  • சிரிய நாட்டில் பணியாற்றும் தனது இராணுவ அதிகாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக சிரியாவிற்கு நிலத்திலிருந்து வான்வெளியை தாக்கும் ஏவுகணை அமைப்பான S-300ஐ ரஷ்யா அளித்துள்ளது.
  • ரஷ்யாவின் Il-20 உளவு விமானத்தை சிரியாவின் ஏவுகணை தாக்கியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்