TNPSC Thervupettagam

சிரெடோல்பிஸ் எருபெசென்ஸ்

July 3 , 2024 15 days 110 0
  • மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அரிய வகை அந்துப்பூச்சியானது சுமார் 132 ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரியில் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது.
  • இது 1891 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் பூச்சியியல் வல்லுநர் ஜார்ஜ் பிரான்சிஸ் ஹாம்ப்டன் என்பவரால் முதன்முதலில் பதிவு செய்யப்பட்டது.
  • இந்தப் பூச்சிகளானது, பொதுவாக ஈரநிலப் பகுதிகளில் காணப்படும் பல்வண்ணத் தோட்ட மலர்ச் செடி வகைகளை சார்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்