TNPSC Thervupettagam

சிறந்த ஆற்றல் மேலாண்மைக்கான தேசிய விருது

September 15 , 2021 1074 days 482 0
  • திருச்சியிலுள்ள  பொன்மலை இரயில் பட்டறையானது சிறந்த ஆற்றல் மேலாண்மை என்பதற்கான 22வது தேசிய விருதினைப்  பெற்றுள்ளது.
  • இது இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பினால் நிறுவப்பட்டது.
  • இந்த ஆண்டு இந்த விருதினைப் பெற்ற ஒரே இந்திய இரயில் பட்டறை இதுவேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்