எல்லைச் சாலைகள் அமைப்பினால் கட்டமைக்கப்பட்ட அடல் சுரங்கப் பாதையானது, இந்தியக் கட்டிட மாநாட்டு அமைப்பின் ‘சிறந்த உள்கட்டமைப்புத் திட்டம்’ விருதினைப் பெற்றது.
இது இமாச்சலப் பிரதேசத்தின் ரோஹ்தாங் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.
இது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 03 அன்று திறந்து வைக்கப்பட்டது.