TNPSC Thervupettagam

சிறந்த காவல் துறைக்கான சர்வதேச விருதுகள்

August 16 , 2022 707 days 454 0
  • இந்தியாவைச் சேர்ந்த இந்தியக் காவல் பணி அதிகாரிகளான, காவல் துறை கண்காணிப்பாளர்கள் சந்தோஷ் குமார் சிங் மற்றும் அமித் குமார், சர்வதேச காவல் துறைத் தலைவர்கள் சங்கத்தின் (IACP) 2021 ஆம் ஆண்டிற்கான 40 அண்டர் 40 என்ற விருதுகளை வென்றுள்ளனர்.
  • உலகெங்கிலும் உள்ள ஆறு நாடுகளைச் சேர்ந்த முதல் 40 காவல்துறை அதிகாரிகளில் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • "தங்கள் சமூகங்கள் மற்றும் சட்ட அமலாக்கத் தொழிலுக்கு அவர்கள் ஆற்றிய சிறப்பானத் தலைமை, அர்ப்பணிப்பு மற்றும் சேவையை வழங்கியதற்காக" வேண்டி அவர்களுக்கு இந்த விருதானது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்