TNPSC Thervupettagam

சிறந்த துறைக்கான விருது

October 7 , 2017 2477 days 787 0
  • தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அமைச்சகங்களுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட தூய்மைத் திட்டமான “சுவச்சதா பாக்வதா” (Swachchata Pakhwada) தொடக்கத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு "சிறந்த துறைக்கான விருது" வழங்கப்பட்டுள்ளது.
  • சுவச்சதா பாக்வதா திட்டமானது அனைத்து அமைச்சரக வளாகங்கள், மத்திய மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள மத்திய அரசு மருத்துவமனைகள், பொது ஆரோக்கிய மையங்கள் அனைத்திலும் கடைபிடிக்கப்படுகிறது.
சுவச்சதா பாக்வதா
  • அரசு அலுவலக வளாகங்களில் தூய்மையைப் பேணி பராமரிப்பதற்காக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டமாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்