TNPSC Thervupettagam
May 15 , 2022 800 days 395 0
  • மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி அவர்கள் தனது "தளராத இலக்கியப் பணிக்காக" வங்காள அகாடமி விருதினைப் பெற்றார்.
  • சாகித்ய அகாடமியினால் இந்த ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த விருதானது, பானர்ஜியின் “கபிதா பிதான்” என்ற புத்தகத்திற்காக அவருக்கு வழங்கப்பட்டது.
  • மேற்கு வங்காளத்தின் சிறந்த எழுத்தாளர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்தப் புத்தகம் எழுதப் பட்டுள்ளது.
  • பரிசு வழங்கும் மேடையில் இருந்த போதிலும், மம்தா பானர்ஜி இந்த விருதைத் தான் ஏற்க வில்லை.
  • அந்த விருதினை அவரின் சார்பாக மாநிலக் கல்வி அமைச்சர் பிரத்யா பாசு பெற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்