சிறு தொழிற்துறைகளுக்கு ஆதரவளிப்பதற்காகவும் ஊக்கமளிப்பதற்காகவும் வேண்டி தற்பொழுதுள்ள சிறு, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான தொழிற்துறைகளுக்கு வேண்டிய சமமான வளர்ச்சியை அளிப்பதற்கான தனது முயற்சியின் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் தேசிய சிறு தொழிற்துறை தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
இந்தத் துறைக்காக ஒரு விரிவான கொள்கைத் தொகுப்பானது 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று அறிவிக்கப் பட்டது. இது இந்தியாவில் சிறு வணிக நிறுவனங்களுக்கு கணிசமான ஆதரவை அளிக்கின்றது.
அப்பொழுதிலிருந்து அந்த அமைச்சகமானது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 ஆம் தேதியை சிறு தொழிற்துறை தினமாக அனுசரிக்க முடிவு செய்யப் பட்டது.