TNPSC Thervupettagam

சிறுதொழில் தினம் – ஆகஸ்ட் 30

August 31 , 2021 1093 days 370 0
  • இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 30 அன்று தேசிய சிறுதொழில் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • ஓர் ஆண்டில் இவை அடைந்த ஒட்டுமொத்த வளர்ச்சித்திறன் மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகள் ஆகியவற்றை ஊக்குவிப்பதனை நோக்கமாகக் கொண்டு இத்தினம்  அனுசரிக்கப்படுகிறது.
  • சிறுதொழில் என்பது தற்போதுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சமச்சீரான வளர்ச்சியை வழங்கும் ஓர் ஊடகமாகவும் உள்ளது.
  • மேலும் அரசின் நிதி வளத்தினை மேம்படுத்துவதற்காக புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் இது உதவியினை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்