TNPSC Thervupettagam

சிலி நாட்டின் புதிய அரசியலமைப்பு

August 8 , 2022 715 days 342 0
  • சிலி நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக ஒரு அரசியலமைப்பு மக்களாட்சி முறையில் உருவாக்கப்பட்டது.
  • முன்மொழியப்பட்ட இந்தப் புதிய உரையானது ஒரு மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 154 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பால் எழுதப்பட்டது.
  • அதிபர் அந்நாட்டில் அரசாங்கத்தின் தலைவராக இருப்பார்.
  • அதிபர் தொடர்ந்து ஒரு முறை மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம்.
  • சிலி நாட்டின் அதிபரைத் தற்சமயம் தொடர்ச்சியாகத் தேர்ந்தெடுக்க முடியாது.
  • அதன் காங்கிரஸ் ஆனது சம அதிகாரம் கொண்ட, ஈரவை கொண்ட அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்