TNPSC Thervupettagam

சிலியில் வாக்கெடுப்பு

November 3 , 2020 1396 days 513 0
  • சமீபத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், சிலி நாட்டு மக்கள் அந்த நாட்டின் கிட்டத்தட்ட நாற்பதாண்டு கால அரசியலமைப்பை மாற்றி மீண்டும் எழுதுவதற்கு ஆதரவாக பெருமளவில் வாக்களித்துள்ளனர்.
  • புதிய அரசியலமைப்பை உருவாக்க 155 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கும் சிலி நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர்.
  • 1980களில் எந்தவொரு பிரபலமான உள்ளீடுகளும் இல்லாமல் சர்வாதிகாரியான  பினோசேடின் (Pinochet) ஆட்சியின் போது தற்போதுள்ள அமைப்பு நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்