TNPSC Thervupettagam

சீனா ராணுவக் கட்டுப்பாடு

December 29 , 2017 2394 days 752 0
  • வரவிருக்கும் 2018-ஆம் ஆண்டின் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுதப் படைகளினால்  சீனாவின் துணை இராணுவக்  காவற்படைகள் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என சீனா தெரிவித்துள்ளது.
  • போர் காலங்களிலும், நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை பராமரிப்பதிலும் சீனாவின் இராணுவப் படைகளுக்கு துணை இராணுவக் காவற்படையானது பின்நிலை ஆதரவுப் படையாக (Back up) செயல்பட்டு வருகிறது.
  • நடப்பில், 6,66,000 படைவீரர்களைக் கொண்ட  வலிமையான இப்படை, சீன அரசாங்கத்தின்   தேசிய கவுன்சிலின் கேபினேட், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவ கமிஷன் ஆகியவற்றின் இரட்டைத் தலைமையின் (Dual leadership) கீழ் செயல்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்