ராஜஸ்தான் அரசு ஆனது "சுகாதார உரிமை" சட்டத்தை இயற்ற உள்ளது.
இது "இந்தியாவில் இது போன்ற முதல்" வகை சட்டமாக இருக்கும்.
அரசு மற்றும் தனியார் சுகாதாரச் சேவை வழங்குநர்கள் மூலம் தரமான மற்றும் மலிவு விலையிலான சுகாதாரச் சேவைகளை வழங்கச் செய்வதனை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.