அமெரிக்காவில் உள்ள ராட்க்லிஃப் லைஃப்டெக் நிறுவனத்தின் பிரிவான ராட்க்லிஃப் ஆய்வகங்கள், நாட்டின் சுகாதாரத் துறையில் தனது முதல் வணிக ரீதியான ஆளில்லா விமானங்களின் பயன்பாட்டினைக் கொண்டு வந்துள்ளது.
இந்த நிறுவனமானது, சமீபத்தில் உத்தரகாசி மற்றும் டேராடூன் ஆகிய பகுதிகளின் இடையே தனது வணிக ஆளில்லா விமான வழித் தடத்தினைத் திறந்துள்ளது.
இதன் மூலம், சுகாதார நலப் பாதுகாப்பில் ஆளில்லா விமானங்களை அறிமுகப் படுத்திய முதல் இந்திய மாநிலமாக உத்தரகாண்ட் மாறியுள்ளது.