TNPSC Thervupettagam

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர்

November 11 , 2022 619 days 340 0
  • 1951 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தனது முதல் வாக்கினை அளித்த ஷியாம் சரண் நேகி சமீபத்தில் காலமானார்.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் 34வது முறையாக தனது வாக்குரிமையினை இவர் பயன்படுத்தினார்.
  • 1951 ஆம் ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தலில் முதன்முறையாக வாக்களித்த இவர், மக்களவைத் தேர்தலில் பதினாறு முறை வாக்களித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்