TNPSC Thervupettagam
February 8 , 2022 897 days 459 0
  • இந்தியாவின் முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் “THE $10 Trillion Dream” எனப்படும் அவரது முதல் புத்தகம் பற்றி அறிவித்துள்ளார்.
  • இந்தப் புதியப் புத்தகமானது, இந்தியா இன்று எதிர்கொள்ளும் ஒரு கொள்கை சார்ந்த சிக்கல்களை ஆராய்ந்து, 2030 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்தியாவினை 10 டிரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக மாற்றுவதற்கான சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்கிறது.
  • இப்புத்தகமானது பெங்குயின் ராண்டம் ஹவுஸ் இந்தியா என்ற பதிப்பகத்தினால் வெளியிடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்