TNPSC Thervupettagam

சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கர் விருது

January 28 , 2022 908 days 508 0
  • இந்திய அரசானது, சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் எனப்படும் ஒரு வருடாந்திர விருதை உருவாக்கியுள்ளது.
  • இது பேரிடர் மேலாண்மைத் துறையில், இந்தியாவின் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆற்றிய ஒரு விலை மதிப்பற்ற பங்களிப்பையும் தன்னலமற்றச் சேவையையும் அங்கீகரிப்பதற்கான ஒரு விருதாகும்.
  • இந்த விருதானது, ஒவ்வோர் ஆண்டும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாளான ஜனவரி 23 அன்று அறிவிக்கப் படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான விருதுகளை பெற்றவர்கள்,
    • குஜராத் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நிறுவனங்கள் பிரிவில்) மற்றும்
    • பேராசிரியர் வினோத் சர்மா (தனிநபர் பிரிவில்).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்