இந்திய அரசானது, சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் எனப்படும் ஒரு வருடாந்திர விருதை உருவாக்கியுள்ளது.
இது பேரிடர் மேலாண்மைத் துறையில், இந்தியாவின் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆற்றிய ஒரு விலை மதிப்பற்ற பங்களிப்பையும் தன்னலமற்றச் சேவையையும் அங்கீகரிப்பதற்கான ஒரு விருதாகும்.
இந்த விருதானது, ஒவ்வோர் ஆண்டும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாளான ஜனவரி 23 அன்று அறிவிக்கப் படுகிறது.
2022 ஆம் ஆண்டிற்கான விருதுகளை பெற்றவர்கள்,
குஜராத் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நிறுவனங்கள் பிரிவில்) மற்றும்